8748
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், வீட்டில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுற்றுச்சூழல் மாசுபடுவதை த...

2362
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்...

3949
அரபிக்கடல் புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் வரும் 20 ஆம் தேதி வரை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓ...

5642
அரபிக் கடலில் உருவான புயலின் காரணமாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் 5 நாட்களுக்குக் கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை,...

12190
தமிழகத்தில் அடுத்த 4  நாட்களுக்கு கனமழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அம்மையம் விடுத்துள்ள அறிக்கையில், வருகிற 10 ஆம் தேதி அன்று ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட ...

11441
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்...

2886
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி, தேனி மாவட்ட மலைபகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடி மின்னலுடன் கூடிய கன  முதல் மிக கன மழையும், திண்டுக்கல், திருப்பூர்...



BIG STORY